| ஆச்சப்பா காலாங்கி நாதர்பாதா அருண்மைந்தா சொல்லுகிறேன் உந்தனுக்கு வீச்சுடனே திரேதாயினுகத்திலப்பா விண்ணுலகு தெடீநுவலோகபதியில்யானும் மாச்சலுடன் காகோடி ரிஷிகள்தன்னில் மகத்தான மகிமைகளுங்கிரியைபூண்டு ஆச்சரிய மாகவல்லோ இந்திரன்பக்கல் அமர்ந்தேனே கொலுமேடை பக்கல்தானே |