தானான சித்தர்கூட மண்டபத்தின் தகமையுடன் இந்திரனார்கொலுவிருக்க தேனான ரம்பையூர்வசியாள்தானும் சிறப்புடனே நாட்டிங்கள் செடீநுதுநிற்க பானான வூர்வசியாள் தன்னைப்பார்த்து பட்சமுடன் கலவிக்கு எண்ணங்கொண்டு மானான மகத்துவமாம் ரிஷியார்தாமும் மார்க்கமுடன் காதலது கொண்டிட்டீரே |