| கண்டாரே அரிச்சந்திர சித்துதானும் கனமுடனே தன்தனக்கு வுரைத்தசொல்லும் அண்டாமல் வார்த்தையது மிகக்கூறாமல் வம்மலைக்கு மறுபடியும் யேகவென்று சண்டமாருதம்போல முதலைதன்னை தகமையுடன் தான்கண்டசேதியாவும் வுண்மையுடன் சுந்தரனார் மூர்த்தியாரும் வுரைத்தமொழி தப்பாமல் வுறுதிகொண்டே |