கொண்டேதான் வார்த்தையது மிகவும்நண்ணி குறிப்பான பொன்மயிலைக்கண்டதுந்தான் அண்டமது வாகாய விந்திரன்தான் அமரர்பதி சமர்க்களத்தில் ரிஷியார்தம்மை தெண்டனைகள் சாபமது மிகக்கொடுத்து தேவேந்திர பகவானுமஞ்சலித்து வண்டணிமார் கோபத்தால் சாபந்தந்து வண்மையுடன் மயிலாக்கி போவென்றாரே |