தாமான தேவேந்திரன் என்னைக்கண்டு தகமையுடன் வாடீநுஞானம் கேட்கும்போது கோமானாம் எனதையர் நாமதேயம் கொற்றவனார் இந்திரனுக்கு யானுரைத்தேன் சாமான மாகவல்லோ யிந்திரன்தான் சட்டமுடன் சாபமதைநிவர்த்திசெடீநுது போமெனவே யுத்தாரம் தந்தாரையா பொன்னடியைக் காணவல்லோ வந்திட்டேனே |