தானென்ற நாகம்போல் காரீயம் சாடீநுத்துச் சமர்த்துனே தகடாக்கி பூசக்கேளு ஊனென்ற வெள்ளையென்ற பாஷாணத்தோடு உத்தமனே சவ்வீரம் பூரம்சீனம் கானென்ற சவர்க்காரச் சுன்னம் சூடன்கலந்தரைத்து சாரதின்செயநீராகில் பானென்ற தகடுதனிற் பூசிவைத்து பக்குவமாடீநு சுன்னமென்ற குகையிலூதே |