கண்டேனே நவகண்டரிஷியார்யேரி கனமான பிரளயங்கள் வந்தபோது வண்ணமுடன் திரேதாயினுகத்தில்யானும் வண்மையுடன் நவகண்டரிஷியார்யேரி அண்டர்முதல் ராட்சதர்கள் காணாயேரி அம்மடுவில் யானுமல்லோ சிலதுகாலம் கொண்டல்வண்ணன் அச்சுதனார் கிருபையாலே கொற்றவனே நானிருந்தேன் என்னலாச்சே |