அடுத்தாரே போகரிஷிநாதர்தானும் வன்பான நவகண்ட ரிஷியார்பாட்டன் கடுத்தமுகந் துயரமதாடீநு நின்றசேதி கடுங்காலை சோகரிஷி கண்டுமல்லோ நடுக்கலுடன் நவகண்ட ரிஷியார்பக்கல் நாதாந்த சித்துமுனி போகர்தானும் தடுத்துமே ரிஷியாரின் முகத்தைப்பார்த்து தயானிதியே மனத்துயரம் என்னென்றாரே |