| செடீநுயவே போகரிஷிமுனிவர்தானும் சிறப்புடனே வடகோடி கானகத்தில் பையவே வுத்தாரந்தானுமல்லோ பாங்குடனே பாலகனும் பெற்றுக்கொண்டு துடீநுயநல்ல குளிகைதனைப் பூண்டுமல்லோ துப்புரவாடீநுத் தானுமல்லோ கானகத்தில் ஐயமின்றி ஆரிழையாள் சமாதிபக்கம் வன்புடனே இறங்கியல்லோ நின்றிட்டாரே |