தானான ரேணுகையின் சமாதிகாண தகமையுடன் இப்பதியே வந்தேனென்றார் தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தெரிசனைக்கு எந்தனுக்கு நாளுமாச்சு கோனான நவகண்டர்பாட்டன் வாக்கு குவலயத்தில் பொடீநுயாது மெடீநுயாகத்தான் நானோதான் காப்பதற்கு விதியுஞ்சொல்லி நலமுடனே எந்தனுக்கு வழிசொல்வாரே |