| பிழைத்திட்டு குளிகைகட்டி யோகம்பார்த்து பேரானகாயத்தை சுத்திபண்ணி குழைத்திட்டு ஆத்தாளை பூசைபண்ணிக் கூறரிய வஸ்துசுத்தி பானம்பண்ணி அழைத்திட்டு வாசியைத்தான் அங்கென்றூணி அடுக்காறு தளத்தில்நிற்கும் அச்சமுங்கண்டு வழைத்திட்ட சாந்திதனில் அமுர்தத்தையுண்டு வழியோடே மனதூன்றிப் பாருபாரே |