மாலினுட வீடதுதான் அருவிரலின்மேலே மாசற்றபிறைபோல கோட்டையாகும் மாலினுட விலையம்போல் பத்திதடிநதான் பத்தில் மகத்தான லட்சத்தின் பயனைக்கேளு தாலினுட ஜனகமகா முனியின்தாயார் தயங்காதநரபர்ப்பர் தன்மையாகும் ஆயினுடமங்கண்டு வில்பூதமப்பு அதன்பீசம் வங்கென்றறியலாமே மணிபூரகம் |