ஓதவே சதாசிவ ரிஷியார்தாமும் வுத்தமனார் எந்தனுக்குக் கூறும்வண்ணம் நீதமுடன் காலாங்கி சீஷபாதா நீதியுள்ள புலிப்பாணி மைந்தாகேளு தீதமுடன் திரேதாயினுகத்திலப்பா திக்கெல்லாம் பிரளயங்கள் கண்டபோது தோதமுடன் அடியேனும் தவமிருந்து துப்புறவாடீநு சமாதிநிலை நின்றிட்டேனே |