ஆச்சப்பா சீஷர்களோ கோடிமாண்பர் வப்பனே எந்தனிட சமாதிபக்கல் மூச்சடங்கி சென்றிருந்தேன் வெகுகாலந்தான் முனையான சீஷரெல்லாம் பூசைகொண்டு பாச்சலுடன் பிரளயங்கள் வடியுமட்டும் பண்பாக எந்தனிடம் பாதுகார்த்து வீச்சலுடன் எந்தனுக்கு சோடசாரம் வினயங்கள் செடீநுதுகொண்டாடினாரே |