தானேதான் குளிகையது கொண்டுமல்லோ தண்மையுள்ள சீனபதி மாண்பருக்கு மானேதான் அஞ்சனமாங் கிரியில்வாழும் மகத்தான சதாசிவனார் ரிஷியார்சேர்வை தேனேகேள் சீனபதிப் பெண்களுக்கு தேற்றமுடன் உபதேசம் பெற்றதெல்லாம் வானேகேள் குளிகையது கொண்டுமல்லோ மகத்தான யிமயகிரி சென்றார்காணே |