இருக்கவே சமாதியது வருகிற்சென்றேன் எழிலான கன்னிமார் எந்தனைத்தான் பொறுக்கவே யாரென்று என்னைக்கேட்டு பொங்கமுடன் சபிப்பதற்கு எண்ணங்கொண்டார் உருக்கமுடன் யானுமல்லோ மனதுவந்து வுத்தமியே காலாங்கி சீஷனென்றேன் வருக்கமுடன் சதாசிவத்தின் சீஷனென்று வளமையுடன் பலகாலும் மொழிந்திட்டேனே |