ஆச்சப்பா தேவேந்திரன் ஞானம்பூண்டு வப்பனே சமாதிதனில் இறங்கினார்பார் மாச்சலுடன் ஆயிரத்து எட்டுமாற்று மகத்தான சிம்மாசனந்தான்மறந்து மூச்சடங்கி தேவேந்திரன் பகவான்தானும் முனையான மலைதனிலே இறங்கியல்லோ பாச்சலுடன் நெடுங்காலம் இந்திரன்தான் பாங்கான மலைமீதில் இருக்கின்றாரே |