கேளப்பா புலிப்பாணி சொல்லும்போது கெவனமுடன் பச்சைவண்ணப்புரவிதானும் ஆளப்பா சென்னிறக் கொக்கோடொக்க வப்பனே எந்தனுக்கு வார்த்தைகூறும் மாளப்பா யுந்தனைத்தான் சபிப்பேனென்று வார்க்கமுடன் இருபேருங் கூறலாச்சு நானப்பா போகாமல் யானடுங்கி நலமுடனே முடிசாடீநுத்து வணங்கிட்டேனே |