தந்தாரே பதினாறாம் வரையிலப்பா தன்மையுடன் காராவின்கன்றுதானும் சொந்தமுடன் அவ்வரையிலிருக்கக்கண்டேன் சுந்தரனே புலிப்பாணி மைந்தாகேளு விந்தையுள்ள காதைதனை வையகத்தில் விட்டகுறை இருந்தவர்க்கு யெடீநுதுமென்று அந்தமுடன் என்மனதில் எண்ணியல்லோ வப்பனே குளிகைகொண்டு பறந்திட்டேனே |