பறந்தேனே இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் பாங்கான புலிப்பாணி மைந்தாகேளு இறந்ததொரு காராவின் பசுவின்காதை எழிலாக குளிகைகொண்டு வறிந்தமட்டும் துறந்தேனே சொல்லிவிட்டேன் உண்மையாக துப்புரவாடீநு பதினேழாம் வரையில்சென்றேன் சிறந்ததொரு வதிசயங்கள் சொல்வேனப்பா துப்புரவாடீநு மனதுவந்து கேட்பீர்தானே |