| நீரிலே வெள்ளைநீர் தனையகற்றி நேர்பான சிவந்தநீர் தன்னைவாங்கிச் சீரிலே யரக்கான தடீநுயர்தன்னில் சிறப்பாக அடைத்துவைத்து சேதிகேளு தூரிலே சூதமது பலந்தான்பத்து சூஷாதி கல்லுப்பு அஞ்சுமாகும் ஊரிலே துரிசியது ரண்டரையே பலந்தான் முற்பனமாம் வெடியுப்பு ரண்டுபலமுமாமே |