ஏறினேன் பத்துஒன்பது வரையிற்சென்றேன் எழிலான குளிகைபோற்ற சித்தருண்டு மாறினேன் மகாதேவர் சித்துபக்கம் மகத்தான வஞ்சலிகள் யானுஞ்செடீநுது கூறினேன் பதாம்புயத்தை வணங்கியானும் கொற்றவனே முடிதாடிநந்து வடிபணிந்தேன் சீறியே என்மீதிற் கோபம்விட்டு சிறப்புடனே எந்தனையாரென்றிட்டாரே |