தானென்ற கடல்நுரையும் ஒவ்வொன்று பலந்தான் தாக்கியரை யெட்டுநாள் திராவகத்தைவிட்டு பானென்ற ரவிதனிலே உலரப்போட்டு மருப்பீங்கான் தன்னிலிட்டு தனலில்வைத்து ஊனென்ற பொடிப்போலே வறுத்துக்கொண்டு உற்பனமாடீநுக் காசியென்ற மேருக்கேற்றி வானென்ற அரைவாசி மட்டும் போட்டு மயங்காதே மாலுகையில் வைத்திடாயே |