| போச்சென்று விடுகாமல் புண்ணியர்கள் புகட்டினார் வையகத்து மாண்பர்க்கெல்லாம் மூச்சடங்கிப் போனதொரு சித்துதாமும் முனையான தெடீநுவமது வென்றொன்றுண்டு பாச்சலுடன் பலபேருமறியவல்லோ பண்பாகப் பொதுப்படவே சொன்னாரங்கே ஆச்சரியமான பராவஸ்துதன்னை வன்புடனே கண்டறிந்தோர் இல்லைபாரே |