பார்க்கையிலே கள்வனவன் லகுவாடீநுநிற்பான் கருத்தினிலே சதாசிவமுந் திடுக்கிட்டேங்கி தீர்க்கமுடன் ஒவ்வொருவராகவல்லோ தீரமுடன் மச்சென்ற மாளிதன்னில் ஏர்க்கவே சோதனைக்கு மாளிக்குள்ளே யென்தாயே யீஸ்வரியே தீண்டவில்லை ஆர்க்கவே சத்தியத்தை செடீநுதுமல்லோ வப்பனே முகமதனைத் தீண்டிடாயே |