தீண்டவே வேண்டுமென்று சொல்லியல்லோ சோதனைக்கு வுள்ளகற்றி துலைவாடீநுநில்லு ஆண்டகையே மாதாவே யென்றுரைத்து அங்ஙனவே யட்சதையைத் தூவுதூவு மாண்டதொரு செம்மறியின் முகத்தைத்தொட்டு மார்க்கமுடன் ஒவ்வொருவர் வருங்காலத்தில் வேண்டியே யவர்கரத்தை நீதானப்பா விருப்பமுடன் தானணைத்து முகத்திலொத்தே |