இருக்கையிலே எல்லவரும் போதங்கொண்டு என்குருவே என்சாமிஎன்றுமல்லோ பொருக்கமுடன் பொருள்கொள்ளை யிட்டபேர்கள் பொங்கமுடன் வுனைத்தேடி வருவார்பாரு தருக்கமது மிகப்பேசி மகனேயப்பா தருவித்த பொருளதனை கொடுப்பேனென்று அருட்கமலம் வீற்றிருக்கும் அம்பாள்தானும் அப்பனே கூட்டிவைப்பாள் என்றுசொல்லே |