மதியான ஜாலமொன்று சொல்வேனப்பா மகத்தான காலாங்கி நாதர்தம்மை துதியுடனே தான்வணங்கி துடீநுயபாலா துப்புரவாடீநு யுந்தனுக்குக் கூறுவேன்யான் நிதியெடுத்த கள்ளனைத்தா னறிவதற்கு நீதியுடன் தந்திரமாஞ் ஜாலவித்தை பதியான களவுசென்ற மாளிதன்னில் பட்சமுடன் தானடுத்து செப்பக்கேளே |