நிற்கையிலே மாண்பரெல்லாம் சோதித்தாகிவந்து நிலையான நிலைதனிலே நிற்கும்போது அற்பமென்று நினையாமல் வவரவர்கள்தன்னை அன்புடனே தான்நினைந்துவப்பாகேளு சொற்படியே நீயுமிந்த வரிசிதன்னை சொந்தமுடன் காட்டவென்று வினயங்கேளு உற்பனமா யுமிடிநந்ததொரு வரிசியப்பா ஓகோகோ குழம்புபோலிருக்கும்பாரே |