செப்பவென்றால் நாவில்லை பாவுமில்லை ஜெகதலத்தில் உனைப்போல மகுத்துமுண்டோ ஒப்பவே சபையார்முன் கள்ளனைத்தான் ஓங்காரமிட்டல்லோ யழைப்பாடீநுபாரே தப்பிதங்கள் நேர்ந்ததென்று மனதிலுன்னி தண்மையுடன் பொருளதனைத் தருவான்பாரு இப்படியே ஜாலதந்திரத்தினாலே யென்மகனே பொருளதனை வாங்குவாயே |