செடீநுயவென்றால் ஜாலமது மார்க்கங்கேளு செம்மண்ணு தொட்டியொன்று பாண்டமப்பா துடீநுயநல்ல ஜலமதுவும் பாண்டந்தன்னில் துப்புரவாடீநு நிறையவிட்டு புகலக்கேளு பையவே பரணைதனை திறந்துமைந்தா பாலகனே பாரினிலே வெகுபேர்காண்க வையகங்கள் பிரமிக்க கசகசாவை வண்மையுடன் தானெடுத்துக் கொட்டுவாயே |