கேட்டதொரு மாண்பருக்கு தேவியாரும் கிருபையுடன் மனங்களித்து கூறும்வார்த்தை நீட்டமுடன் எதிராளி மந்திரதந்திரம் நேர்மையுடன் நீங்களல்லோ வறியாமற்றான் வாட்டமுடன் பகையாளி செடீநுதகுற்றம் வண்மையுடன் அறிவதற்கு மனமிருந்தால் தாட்டிகமாடீநுச் செம்பொன்னை தட்டில்வைத்து சட்டமுடன் கேட்டாலே விதிசொல்வேனே |