பாரேதான் கருவறிவான் புத்திவான்தான் பாரினிலே மற்றவரோ காணப்போரார் நேரேதான் வுலகமதில் ஜாலதந்திரம் நேர்மையுடன் இப்படியே செடீநுவார்பாரு சேரேதான் கிட்டிருந்து நிதிகொடுத்து சேர்வையுடன் தேவதைகள் மார்க்கங்கண்டு கூரேதான் வையகத்தில் ஜாலஞ்செடீநு கொப்பெனவே மாண்பரெல்லாம் பிழைப்பார்காணே |