பாரேதான் சின்மயத்தைக் கண்டாற்போல பட்சமுடன் வுதிரமதை வாயாற்கக்கி நேரேதான் பூசைமுகம் தன்னைக்கண்டு நேர்மையுடன் யேர்வையது எனக்கொவ்வாது சீரேதான் பிதுர்வனத்தை கத்துமாண்டி சிறப்பான ஓங்காரப்பேடீநுதானல்லோ கூரேதான் பூசையது மயானபூசை கொப்பெனவே எந்தனுக்கு தருவீர்தாமே |