மயங்கவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் மகத்தான புலிப்பாணி மைந்தாகேளு தயங்கவே தந்திரமாஞ் ஜாலஞ்செடீநுவேன் தாக்கான மானிடர்கள் பிழைக்கவென்று புயங்கமுடன் நோயாளிசாந்தியப்பா புகழாக பிணிகொண்ட மாண்பருக்கு ஜெயம்பெறவே சாந்தியது சொல்வேனப்பா செடீநுகின்ற மார்க்கமது பண்பாடீநுக்கேளே |