தானான சடந்தனக்கு நோடீநுகள்வந்தால் தகமையுடன் மாண்பரெல்லாஞ் செடீநுயுமார்க்கம் கோனான தன்தெடீநுவங் குலதெடீநுவந்தான் கொப்பெனவே வம்மனென்றும் பிடாரியென்றும் பானான பலதெடீநுவ குற்றமென்றும் பாங்குபெற கப்பணங்கள் கட்டுவாகும் மானான முனிதேவர் முடங்கனென்றும் மகத்தான பலவிதமாம் வண்ணமாமே |