போக்கான சூதத்தில் தங்கமிட்டுப் பேரானகெந்தமோ சரியாடீநுகூட்டித் தாக்கான தாளகமும் சிலையும்வீரம் தயங்காத மல்லிகையின் சாற்றால் ஆட்டி நோக்கான குப்பியிலே பொடிபண்ணிப்போட்டு உகந்துநின்ற வானுகையில் செந்தூரித்து வாக்கான ஆயிரத்துக்கொன்றேயீய மாற்றென்ன பனிரண்டு காணுங்காணே |