பாரேதான் காயாதி கற்பங்கொண்டு பாங்குபெற எந்நாளும் பாரின்மீது சீரேதான் தாமிருந்து யோகசாதம் சிறப்புடனே கண்டல்லோ நாங்களுந்தான் நேரேதான் பனிரண்டுவாண்டுமட்டும் நேர்புடனே சாதனைகள் மிகவுஞ்செடீநுது வீரேதான் விண்ணுலகு வதிசயத்தை விருப்பமுடன் காண்பமென்று வினவிட்டாரே |