வந்தாரே மேருவுக்குத் தெற்கேயப்பா வளமுடனே நர்மதாநதிக்குப்பின்னால் அந்தமுடன் போகரிஷிநாதர்தாமும் அன்பாக குளிகையது பூண்டுகொண்டு நிந்தனைகளில்லாமல் ரிஷியார்தாமும் நீதியுடன் வேடிக்கை சிமிட்டுவித்தை சொந்தமுடன் செடீநுதல்லோ மாண்பருக்கு சூட்சாதி சூட்சமெல்லாம் காண்பித்தாரே |