கேளப்பா ஜலமதனை பாண்டமிட்டு செப்புகிறேன் கட்டுயென்ற கொடிதானப்பா பாளப்பாப் போகாமல் யெனையுங்கூட்டி பாங்குபெற சார்பிழிந்து ஜலத்தினுள்ளே நாளப்பா போகாமல் அப்போதேதான் நலம்பெறவே சார்பிழிந்து சீனிபோட்டு ஆலேதான் எல்லவரும் பார்த்திருக்க வப்பனே பாண்டமதை வுடைத்திடாயே |