| இட்டாரே தீயநாள் நல்லநாளா யெழிலான சாத்திரங்கள் கூர்வதுண்டோ விட்டகுறை யமைந்தபடி மாண்பர்க்கெல்லாம் மேதினியில் சாஸ்திரங்கள் மெடீநுயதாச்சு நட்டமது மாண்பர்தன்னால் நாதாக்கள் சாத்திரங்கள் ஏதுக்காச்சு பட்டமதுதான் பிறந்த பாவனைப்போல் பாருலகில் சாத்திரம் பொடீநுயதாச்சே |