பொடீநுயாது தேகமது நிலைநில்லாது பொங்கமுடன் சாஸ்திரங்கள் வேதமென்ன மெடீநுயான வாத்துமமும் அழியாதென்று மேதினியில் கட்டுமுறை வாக்கியந்தான் வெடீநுயவே சாஸ்திரத்தின்ஆகமங்கள் விட்டகுறை யிருந்தல்லோ வெளியுமாச்சு பையவே யவனன்றி ஓரணுவுதானும் பாருலகில் அசையாது மெடீநுயதாமே |