முறையான முறையதும் என்னவென்றால் மூர்க்கராங் கருமிகட்கும் சண்டாளர்க்கும் கறையான நேத்திரத்தில் கண்டபோது கரம்பேசி நயம்பேசி குடிகெடுக்கும் திறையான பாவிகட்கு யிந்தபாகம் திகழுடனே வுள்ளங்கால் தாக்குவாடீநுநீ சிறைகொண்டு மாநிலத்தில் நோயுங்கண்டு சீரழிந்து குழிவிழுந்து போவான்பாரே |