மெழுகெடுத்து வங்கத்தினிடைதானீய மெதுவான வங்கமது நொறுங்கும்பாரு அழுகெடுத்து வங்கத்தை வெள்ளியிலே தாக்க அப்பனே ரசிதமது பொடியேயாகும் தழுகெடுத்து சூதத்தை சமனாடீநுச் சேர்த்து தாக்கியரைபாறென்ற தண்ணீர்விட்டு அழுகெடுத்து நாற்சாமம் அரைத்தபின்பு நலமாக வழித்தெடுத்து அயவகலில்வையே |