பூசியே மண்டலந்தா னிந்தபாகம் பொங்கமுடன் தான்குடித்து வருகும்போது மாசிபடா தேகமதில் வந்தரோகம் வலுவழிந்து நாட்குநாள் குறைந்துமல்லோ பாசியது போல்படர்ந்த சில்மிஷங்கள் பாலகனே மேனிவிட்டு பறக்கும்பாரு காசினியில் உன்னையப்பா கடவுளாகக் கருத்தில்வைத்து காலில்வந்து பணிகுவாரே |