| தாமான பாட்டனவர் காலாங்கிக்கு தயவுடனே கூறினதோர் வேதைமார்க்கம் நாமேதான் பட்சம்வைத்து எந்தன்மீது நலமுடனே வோதிவைத்த சுளுக்குவேதை போமேதான் வையகத்தில் பொடீநுயாகாமல் பொங்கமுடன் மாணாக்கர் பிழைக்கவென்று வேமேதான் மேதினியில் பலநூல்பார்த்து வேகமுடன் வோதிவைத்தார் வையத்தோர்க்கே |