ரெண்டோடே சூதமது பலமும்பத்து நேர்ப்பான திராவகத்தில் எட்டுநாள் ஆட்டி தண்டோடெ ரவிதனிலே உலரப்போட்டுச் சாங்கமாடீநு பொடிபண்ணி மேருக்கேற்றி வெண்டோடே வானுகையின் பாலேவைத்து விரவியே கமலம்போல் தீயைப்போடு பண்டோடே பனிரண்டு சாமமானால் பக்குவமாடீநு பலகைபோல் பதங்கமாமே |