காண்பாயே யிந்தமுறை பத்துவிசையோடு களிப்பான செம்பதுவும் வூறலற்று ஆண்பான வல்லிமலர் போல்நிறந்தான் வப்பனே சுந்தரா யென்னசொல்வேன் வீண்போகா திந்தமுறை செடீநுதுமல்லோ விருப்பமுடன் முன்சொன்ன செந்தூரத்தை நாள்படவே ரவிதனையே யுருக்கிக்கொண்டு நலம்பெறவே செந்தூரம் பத்துக்கொன்றே |