| ஆமிந்தப் பாஷாணம் பலம்தான்வாங்கி அயச்சட்டிக்குள்வைத்து அப்பால்கேளு சாமிந்தச் சதுரக்கள்ளி பால்தான்சேரை சமர்த்துடனே யெலிபாலம் பலந்தான்சேரை வேமிந்த ரண்டும் ஒன்றாடீநுக் கலக்கிவைத்து விரவியதோர் கருநாபிபலம் பொடித்துப்போட்டு ஊமிந்த மூன்றுநாள் கலக்கிவைத்து உற்பனமாம் தண்ணீரால் சுருக்குபோடே |