கேளப்பா வெள்ளிதனை குகையிலிட்டு கெவனமுடன் வுருக்கியல்லோ செப்பக்கேளு தூளப்பா முன்சொன்ன மருந்தையல்லோ துப்புரவாடீநுக் கிரசமது யீவாடீநுதானும் நாளப்பா போகாமல் மூசைதன்னை நலம்பெறவே வுடைத்துப்பார் களங்கேயாகும் பாளப்பா போகாமல் களங்குதன்னை பட்சமுடன் தானெடுத்து செப்பக்கேளே |